பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


'துணைக்குத் தம்பியை வேணும்னா எழுப்பிட்டுப் போயேன் !' 'பாவம், தம்பி துரங்கட்டும் , எனக்கு நான்தான் துணை இருப்பேனே ? ... நீ பைய எழுந்து வந்து நாதாங்கி போட்டுக்கிடு, அம்மா !'; வீட்டிலிருந்து பார்வதி வெளியேறுகின்றாள், கூடவே, அவளிடமிருந்து பயமும் வெளியேறு கின்றது ! ...