இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69
'துணைக்குத் தம்பியை வேணும்னா எழுப்பிட்டுப் போயேன் !'
'பாவம், தம்பி துரங்கட்டும் , எனக்கு நான்தான் துணை இருப்பேனே ? ... நீ பைய எழுந்து வந்து நாதாங்கி போட்டுக்கிடு, அம்மா !';
வீட்டிலிருந்து பார்வதி வெளியேறுகின்றாள்,
கூடவே, அவளிடமிருந்து பயமும் வெளியேறு கின்றது ! ...