பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


அந்தக் கடிதம் மூன்றே மூன்று வரிகளிலே இதய ஒலியை எதிரொலித்தது. 'அன்பு பார்வதி ! நான் உங்கள் மீது கொண்ட முதல் காதலே கடைசிக் காதலும் ஆகும். நல்ல வாக்கு தாருங்கள். இந்த அன்புச் செந்திலை இரண்டா வது தேவதாசாக ஆக்கிவிட மாட்டீர்களே ? - பி. செந்தில்நாதன் ஊரைப் பார்த்தாள். மாம்பழ வாசனையாக சேலம் மணத்தது. தேதியைப் பார்வையிட்டாள். எப்போதோ வந்த கடிதம் அது. தொண்டைக்குழியிலே வெட்டி வே ரி ன் வாசம் மறையாமல் இருந்தது.