பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


மிஸ்டர் நாராயண் ! ஒரு சின்ன வேண்டுகோள். ஏக வசனத்திலே பேசாமல், கொஞ்சம் மரியாதையாகப் பேசப் பழகிக்கிட்டா. உங்களுக்கு நல்லது ' 'ஆகட்டுங்க ; இது சரி ; என்னைப் பத்தின உங்க தீர்ப்பைச் சொல்லவே இல்லையே பார்வதி ?” சொல்லாமல் இருப்பேனா ? நாளைக்கே சொல்லி அனுப்பிட மாட்டேனா, நாராயண் ஸாரே ' > * 'ஒ.கே 1. அப்போது, அவளால் வாய் விட்டுத்தான் கிரிக்க முடிந்தது !