பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பண் : பியந்தைக் காந்தாரம் திருவாஞ்சியம் திருச்சிற்றம்பலம் பொருவ ஞர்புரி நூலர் புணர்முலை உமையவளோடு, மருவ ஞர்மரு வார்பால் வருவதும் இல்லைாம். அடிகள், திருவ ஞர்பணிங் தேத்தும் திகழ்திருவாஞ்சியத் துறையும், ஒருவ ஞர்.அடி யாரை ஊழ்வினே கலியஒட் டாரே. 1. 8. உரவம்-வலிமை. உழையின் உரி-மான்தோல்.விக்கியகt-டிய, - - * - 1. பொருவளுர்-தமக்கு உவமை தாமே ஆனவர் உயர்க் தாருக் கெல்லாம் உவமையாக சிற்பவர் எனலும் ஆம்; பொரு.#_3}s 5&Ls). • ,