இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
200 சுந்தரர் தேவாரம் செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும்,மின்ன லங்கலஞ்சடைஎம் இறைவன தறைகழல் பரவும், பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன், பன்ன லங்கனல் மாலே பாடுமின் பத்தரு வீரே.10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : வாஞ்சியநாதர்; அம்பிகை வாழவந்த நாயகி.