பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சுந்தரர் தேவாரம் செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும்,மின்ன லங்கலஞ்சடைஎம் இறைவன தறைகழல் பரவும், பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன், பன்ன லங்கனல் மாலே பாடுமின் பத்தரு வீரே.10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : வாஞ்சியநாதர்; அம்பிகை வாழவந்த நாயகி.