பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. சிவனும் எண்னும் 139 ( ,ரிெ) பாடி ஆடுவர் ; அந்தப் பண்ணுடன் பாடி ஆடும் வாாக்கினரின் பாவத்தைத் தீர்ப்பார்; பல கீதம் பாடுவார்; வேகம், கேம் இரண்டும் கேட்பார். h Ա 99. சிவனும் எண்ணும் (89) பாகியாகவும், ஒன்ருகவும், இரண்டாகவும், மூன்ரு, வும், பரம அணுவாகவும் விளங்குவார் இறைவர். Чф அவர் ஊர்வது, அவர் கீள், அவர் கோவணம், அவர் 1ங்தை (உடுக்கை வாத்தியம்), அவர் குடும் மதி, அவர் றையும் மலை, அவர் ஏந்தும் வெண்டலை-இவை எலாம் - * sl)l ازو (ري அவர் உருவம், அவர் ஏந்துவன, அவர் குழைகள், அவர் கோலம், அவர் செய்தொழில், அவர் பாகம்-இவை லாம் இரண்டு. அவர் கண், அவர் கணே-வில்-நாண், அவர் சூலத்தின் இலைகள், அவர் தொழில், அவர் எரித்த புரங்கள்-இவை லாம் மூன்று. அவர் உணர்ந்தோகியது, அவர் ஊர்தியின் பாதங்கள், அவர் ஆயும் வேதம், அவர் படைத் தள பிறப்புக்கள், அவர் காட்டிய தெறிகள், அவர் பாடின மறைகள்-இவை எலாம் |I, I ன் கு. அவர்க்கு உரிய அபிடேகப் பொருள்கள், அவர் அணிந்துள்ள பாம்பின் படம், அவர் வென்றுள்ள புலன்கள், அவர் விளங்கும் பூதங்கள், அவர் கொ ழில், அவர்க்கு ள்ள மந்திர எழுத்து, கிருமுகம், தத்துவம், அவர் வரிக்க மன்மதனுடைய பானங்கள்-இவை எலாம் ஐந்து. அவர் படைத்த அங்கங்கள், சமயங்கள், சுவை, அவர் கர்ை முகம், அவர் மாலையில் உள்ள வண்டின் கால்கள் 1. வாவை எலாம் ஆ Jl.