பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அகப்பொருள் 3 வட்டேன். அள் தவிர வேறு துணை இல்லை எனக்கு ; +. அவர்மீதே எனக்கு மயக்கம் - ஆசை. ஆங்சி (7) தலைவியின் நிலையைத் தாயும் தோழியுங் கூறுவது : என் பெண்கொடி தலைவர் வரமாட்டாரோ என்று கண்ணிர் விடுகின்ருள் வருவாரா என்று கூடல் இழைத்துப் பார்க் ன்ெருள் ; கிளி, குயில், குருகு, தென்றல், நாரை, பூவை, வண்டு, காழை, நெய்தல் இவைகளிடம் முறையிட்டுத் துரது விடுகின்ருள் ; தலைவரை இவள் பார்த்திருப்பாள் போலன் கோன்றுகின்றது. ஏனெனில்-ராவணனை அடர்த்தவனே! அப்பாலைக் கப்பாலானே! குலபாணியே! மழுஏந்திய மைந்தா! பட்டு உடையனே வெண்டலையிற் பலி கொள்பவனே ! ஊரூராய்த் திரி பவனே ! புரமெரித்த வனே ! பளிங்குக் குழைக் காதனே! வெண்ணிற்றனே கங்கைச் சடையன்ே ! மாலை மார்பனே ! குங்கும மேனியனே ! நிகர் புன் {H పాలి) _ யனே வீணை பயிலும் விரலவனே பாடலோடாடலனே ! ஆனேற்றனே! பானிற்றனே! பவள நிறத்தினனே திங்கள் நால்வர்க்கு அறம் உரைத்தவனே! பிஞ்ஞக வேடத் ! بogy Gu) கனே! மணிமிடற்றனே! அரவச் சடையனே கொன்றைச் சடையனே! வானவர்க்கும் தானவனே ! எருக்க மலர் அணி பவனே முக்கண்ணனே '-என்றெல்லாம் கூறுகின்முள் : உள்ளம் உருகுகின்ருள் என்னே என்றுகொள் என்கின் ருள்; தலைவர் இருப்பிடமோ சுடுகாடு, உற்ருரோ பேய்க்கணங் ள், உண்பதோ வெண்டலை ஒட்டில், உடலிலேயோ ஒரு பெண்கொடி-இங்ங்னம் தலைவரது கோலம் இருக்க இவள் எப்படி-எதைக் கண்டு அவரிடம் அன்பு கொண்டாள் ! அவர் நாமங்களிலேயே அவள் உள்ளம் ஊசலாடுகின்றது ; o அவரைக் காணவேண்டுமென்று கைகூப்புவாள், கண்ணிர் விடுவாள் ; முக்கண் மூர்த்திக்குத் தன்னையே அர்ப்பணம் செய்வேன் என்கின்ருள். ஆவடுதுறை அரன்தான் என்ஆன டையவன் என்கிருள். அவரது பக்கத்தில் இமவான் மகளைக் கண்டும் அவரை விரும்புகின்ருள் ; அவரது தலை (հւոտ) ஒரு பெண்ணைக் கண்டும் அவருக்கு ஒல்லவளாயிருக் ன்ெ ருள். அவருக்கு நான் தாதி என்கின்ருள். l புகலூரரே "Ir ETT