பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பா) பாசப் பிறப்பு இது. இன்றளார் நாளையில்லை என்பதை மறந்து கிரிகின்றனர் பல்ர் ; நம்மைப் பெற்ற காய், கங்கை, மனே வி. டிக்கள் எல்லாரும் நம்மைவிட்டுப் பிரிதலைக் கண்டும், வாழ்க்கையில் களிப்புறுகின்ருேம். கூற்றம் வந்து பிடிக்கும்போது தெளிவான அறிவு ஏதுரி வாழ்க்கை யில் மெய்யாக உள்ளன ஐயமும் (அச்சமும்) சாவும். சாவைத் தடுத்த உதவுபவர் ஒருவருமில்லை ; கங்கை ஆர்: தாய் ஆள் p உடன்பிறந்தார் ஆர் P மனேவி ழக்கள் ஆர் P தாம்தாம் ஆர் ? ஏன் வந்தோம், எப்படி வந்தோம், ஏன் மாய்கின்ருேம்-எல்லாம் ஒரே மாயம் : இங்கனம் இருக்க, வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏது உயிர் ஒடிப்போம் கூடு இவ வுடல் , இதை ஒருபொருள ாக எண்ணி உலகெலாம் ஆளலாம் என்னும் பேராசைக்கும் அகங்காாத்துக்கும் இந் நெஞ்சு இடம் தருகின்றது. சுகமிலாத இந்த மனிதர் வாழ்க்கையிற் குற்றங்கள் பல ஏற்படுகின்றன. சீ சீ! இந்தப் பிறவி ஒழிவதாக. இங்கப் பிறவியைப் பிச்சு எறியவேண்டும். பிறத்தல், பிறக் கால் பிணியி ற் படுதல், இறத்தல்-இது என்ன வாழ்க்கை இழிவுடையதே இப் பிறவி பிறக்கா இம் பிறையணி பெரு மானே மறப்பனே என் என் உள்ளம் கலங்குகின்றது. --- ஆக்கைக்கு இரைதேடிப் பொழுதைப் போக்குகின் * TamilBOT (பேச்சு) : ---...- . . . . .”. MS MS MS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - முன் ஆ ፵፭ : ; 、章 o - தி: 高 *...* திரி .. so GJ #; த அ; II অ. தரு வடி 3.) L.! இதி இ ஆ { کي يي جمي கின் முர் இல்லை ; காவில்ை அவன் காமத்தை தவில்கின் ருர் *。意 - + " .. : -- o ! -- * - _ o or- - இல்லை : காக்கை ககுததான இவ்வுடல் ஈற்றில் இரையா கின்றது. நமது வாழ்க்கையானது கடலிற் பயணம் போன்றது. மனம் என்கின்ற தோணியிற் போகின்ருேம். ம தி - அறிவு என்கின் ஒடக்கோலை ஊன்றிச் செல்கின்ருேம் தோணி யில் உள்ள சரக்கு சினம் - கோபம் என்பதே. அங்கனம் டோ கும்போ து காமம் என்கின்ற பாை றயி ல் கோணி தாக்குண்டு உடைகின்றது. அப்போதி ஒன் மும் தோன் ருது மாய்கின்ருேம்.