பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:Fட அசை தேவார ஒளிநெறி (அப்பர்) இம்மை வானவர் செல்வம் விளக்கிடும், அம்மையே பிறவித் ஆயர் நீக்கிடும்.இடை மருதன் கழல், செம்மையே தொழுவார் வினை சிந்தும்ே 127–4 (இருவரும்) காதல் செய்து கருதப் படுமவர், பாதம் ஏத்தப் பறையும்,நம் பாவமே 210–12 இலங்கை மன்னனை... ஊன்றிய, நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும், வலங்கொண்டேத்துவார் வானுல காள்வரே 210-80 ஈட்டு மாநிதி சால இழக்கினும், வீட்டுங் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாடம் ஆடுவாய் கா எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர் மாற்பேறரே 173–6 உடலைத் துறந்து...துன்பக் கடலைக் கடந்துய்யப் போயிடலாகும்... சுடலைப் பொடிக் கடவுட் கடிமைக்கண் துணி நெஞ்சமே 112–2 எங்தை எம்பிரான் என்றடி ஏத்துவார், எங்தை எம்பிரான் என்றடி சேர்வரே 209–10 எங்தையே எம்பிரானே என உள்ச்ெ, சிந்திப்பாவர் தீவினை திருமால் 210-8 ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினல், கூற்றை நீக்கிக் குறை வறுத் தாள்வதோர், மாற்றிலாச் செம்பொன் னுவர் - மாற்பேறரே 173-5 ஐயனே அரனே யென் றாற்றினல், உய்யலாம் உலகத்தவர் பேணுவர் 173-7 ஒதவண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்...கருதப் படுமவர் பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே 210–12 கங்கை தரித்த சதுரரை, அடைய வல்லவர்க் கில்லை அவலமே 154–1 கள்ளத்தைக் கழிய மனம் ஒன்றிநின், றுள்ளத்தில் ஒளியைக் கண்ட துள்ளமே 211-8 சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந் திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே 284-5 செய்ய பாதம் இரண்டும் கினையவே, வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறாே 173–7 கட்ட மாடியை நண்ண நன் காகுமே 118–6 பரமனைக் கடவிராய்ச் சென்று கைதொழு துய்ம்மினே 210–19 பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமன்ைத், தொழுது செல்பவர் தம்வினை தாளியே 154-3 பற்பல் காலம் பயிற்றிப் பாமனைச், சொற்பல் காலம் நின்றேத்துமின் தொல்வினை,...வெங்கதிர் கண்டஅப், புற்பனிக் கெடுமாறது போலுமே 210–23 மறைக்காடு...வெண்காடும் அடைய வினை வேருமன்றே 284-6