பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தேவார ஒளிநெறி (அப்பர்) 112-5. தொழப்படும் தேவர் தம்மால் தொழவிக்கும் தன் தொண்டரையே: வணங்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பான் -சித்தியார் சுபக்கம் 186 112-6. பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எங் கறைக்கண்டனே : சிங்தையிடையார், தலையின் மிசையார் -சம்பக்தர், 2-60-1 கண்னகத்தே ன்று களிதரு கேனே-கிருவாசகம் 209 112-7. பெருங்கடல் முடிப் பிரளயம் கொண்டு பிாமனும்போய் இருங்கடல் முடி இறக்கும். இறந்தான் களேபாழம் கருங்கடல் வ்ண்னன் க்ளேபாமும் கொண்டு தங்காளாாய், வருங்கடல் மீள நின்றெம்இறை_நல்வீணை வாசிக்குமே : ஒதத் தொலிமடங்கி யூருண்டேறி ஒத்திலகம் எல்லாம் ஒடுங்கியபின், வேதத்தொலி கொண்டு வீணை கேட்பார் o வெண்காடு மேவிய விகிர்களுாே – 248-2 :எம்இறை நல்வீணை வாசிக்குமே לל மிகநல்ல வீணை தடவி -சம்பந்தர் 2-85-1 வீணை பயில்வான் 1ங் 8–58–3 לג வித்தக வீண்ையொடும்...... அத்தன் -சந்தார் 85-6 112-8. வானம் துளங்கிலென் மண் கம்பம் ஆகிலென் மால்வரையும் தானம் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுன் னேமொன் றில்லா ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே: வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் கானின்ற செந்திக் கலந்துடன் வேகிலென் தானென்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நானென்றி நாதனை நாடுவன் நானே -திருமந்திரம் 2850 118-6. என் மத்தகத்தே...... பிரிவறியான் : o தலையின் மிசையார் -சம்பந்தர் 2-0-1 114-6. தில்லைச் சிற்றம்பலத் துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்சிட்டர்பால் அணுகான் செறுக லனே: சமன் வாவா என்னின் வாேமென வல்லிரே தேவேசன் பயில் தில்லையின் எல்லேயிற் சேர்வீாேல் அது செய்யவும் வல்லிாே. சிதம்பரம் செய்யுட்கோவை 75 115-1. பனைக்கை மும்மத வேழம் : - பனைக்கைப் பகடு -சம்பந்தர் 2-69-2 பனைமல்கு கிண்கை மதமா 2-88-10 לה : அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தன் לה பலபல வேடமாகும் பாரிைபாகன் -சம்பந்தர் 2-85-9