பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட0அ தேவார ஒளிநெறி (சுந்தார்) பலி கொள்ளும் இடம் குடியில்லை (கோடி) பலி தேர்ந்துண்பதோர் பண்புகண் டிகழேன் பலி தேர்ந்துனும் பண்புடையான் பிச்சை உண்ணி 8. பலி ஏற்பது - விவரங்கள் - இல்லம்தோறும் - கடைதோறும் - பலிக்குச் செல்லுதல் அட்டுமின் சில்பலிக் கென்றகங் கடைநிற்பதே அடியாரும் நீரும் அகந்தொறும்.பலிக்குச் செல்வது தக்கதே அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ இடுபிச்சைக்கு...பல அகம்புக்கு உழிதருவீர் இல்பலிக்கு...திரிவ தென்னே இல்ல(ம்) நம்பி இடுபிச்சைகொள் நம்பி கடைக்கட் பிச்சைக்கு இச்சை காதலித்தானை கடைகடை பலிதிரி கபாலி கடைதோறும் சென்று ஐயம் கொள்ளும் அவ்வடிகளோ கடைதோறும் பலி பண்ணியர் மென்மொழியாரிடம் கொண்டுழல் பாண்டாங்கன் சில்பலிக்கு இல்கள்தொறும் செலவு ஒழியீர் சில்பலிக்கென்று அகந்தோறும் மெய்வேடம் தரித்த நம்பி செட்டி நின்காதலி ஊர்கள் தோறும் அறம்செய... இல்பலிக்கென்று அகம் கடை நிற்பதே சென்று இல் இடைச் செடிநாய் குாைக்கச் செடிச்சிகள் மன்றிலிடைப் பலிதோப் போவது வாழ்க்கையே தலையிடை யார் பலி சென்றகங் தோறும் கிரிந்த செல்வர் தலையிற் கடைதோறும் பலி...கொண்டுழல் பாண்டாங்கன் தொண்டர்கள் பாட விண்னேர்கள் எத்த உழிதர்வீர் பண்டகங் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே நல்லார் கடைகடை தோறிடுமின் பலி என்பார் பிச்சைக்கு எச்சுச்சம்போது பல அகம்புக்கு உழிதருவீர் பூதங் தம்பால் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிகொறும் பெய் பலிக்கென் றில்லங் தோறும்...திரிவதென்னே மனைகள் தோறும் தலை கை ஏந்தி விடங்க சாகித் திரிவதென்னே 4. ஊருர் திரிதல் (பலிவேண்டி) ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடுமென்று... போந்த ஊரிடைப் பலிபற்றி 32-9 15–8 97–4 98-3