பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120. சிவனும் தேவியும் கங்கையும் சங்கையாளேல் வாய்கிறவாள், தேவியார் கோற்றட்டியாளார், உங்களுக்காட் செய்ய மாட்டோம் ஒண காந்தள் தளியுளிரே 5–2 குமானப் பயந்த வார்த்தயங்கிய முலைமட மானைவைத்து வான்மிசைக் கங்கையைக் காந்த சீர்த்தனை 62–4 கூடிஞய்மலை மங்கையை கினையாய் கங்கை ஆயிரமுகம் உடையாளைச் சூடினய் 54-8 121. சிவனும் தேவியும் திருமாலும் மங்கை பாகமும் மாலொர் பாகமும் தாம் உடையவர் 87.5 122. சிவனும் நாகரும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் 53–1 123. சிவனும் நாடும் கருங்க்டல்சூழ் நாடுடைய கம்பெருமான் 97–4 மாமலை நாடனுகிய மாண்பனை 44-5 வான நாடனை 63-5, 70-9 124. சிவனும் நாளும் ஆதிரையன் 97–1 125. சிவனும் பாட்டும் அரக்கன் ஆற்றல் அழித்தவன் பாட்டுக் கன்றி.ாங்கிய வென்றியினனை 62-9 பண்ணுளி சாய்ப் பாட்டும் ஆனிர் 6-4 பரவி நாடொறும் பாடுவார்வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர் 36-6 பாட்டகத் திசையாகி தின்ருனே 62–3 பாட்டூர் பலரும் பாவப் படுவாய் 47–1 பாடுவார் பசி தீர்ப்பாய் 29–3 பெற்றபோ துகந்து பெருவிடில் இகழில், இவாலா கில்லையோ பிராஞர் 14-3 *வளியா?ள 59-7

  • வரியான - வரிப்பா ட்டினனை.