பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I_அன்அகி தேவார ஒளிநெறி (சுந்தார்) விட்டதோர் சடைதாழ வீணை விடங்காக வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகங் தீர் 46-4 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விாவலாமை சொல்லிக், கல்லினல் எறிந்திட்டும் மோகியும் கடறை கொள்ளுமிடம் முருகன் பூண்டி மாநகர்வாய், எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிாானிாே 49-2 வீண்பேசி மடவார்கை வெள் வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர் 46-8 வேம்பினெடு தீங்கரும்பு விாவியெனக் கீற்றி, விருத்திநான் உம்ைவேண்டத் துருக்கிபுக்கங் கிருந்தீர் 46-2 வேயன தோளி மலைமகளை விரும்பிய, மாயமில் மாமலை நாடளுகிய மாண்பனை, ஆயன சொல்லி நின்ருர்கள் ல்லல் அறுக்கிலும், பேயனே பித்தனே என்பாால் 44-5 அ : திதி எம்பிானையே ’’نئے குறிப்பு : அசதி ஆடல் முறையிலும், முறையீட்டிலும் இறைவனை ரீ, 'உன்’ என்னுமல் நீர் என்றும் உம்மை என்றும் விளிக்கும் முறைமையைக் காணலாம். உதாரணம் : (i) ஊடி யிருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன் 77-11 (ii) நீர் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானிரே 49-2, 3 (iii) என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் 95–2 (iv) உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் கிறவீர் 95-9 (v) உமக்கடியேன் குறை ఫ్ల * = 46-11 (wi) அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே 2 141. சுந்தரர் இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்களும், செய்யும் முறையீடுகளும் (i) வேண்டுகோள்கள் - அடியவர்கள் வருந்தாமை அருங்க...விழிமிழலை கனில் நித்தல் காசருளிச் செய்தீர், இன்றெனக் கருளவேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவி யிருந்தீரே 46-7 அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பாஞ்சுடரே 69 அடியேன்...படுதுயர் களையாய் பாசுபதா பாஞ்சுடரே 69–6 tஅணிஆரூர் புகப்பெய்த வருநிதியம் அதனில் முக்கூறில் ஒருகூறு வேண்டும், தாரீாேல் ஒருபொழுதும் அடியெடுக்க ஒட்டேன் 46-8

  • விடங்காஅெழகாக- இஞர்க் குளத்தில் எடுத்தது 12,000 பொன்; அதில் மூன்றில் ஒரு கூறு 4000 பொன்.