பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன9. தேவார ஒளிநெறி (சுந்தார்) செக்கண் பவளம் திகழும் சோலை யிதுவோ திருவாரூர் எந்தம் அடிகள் இதுவே யாமா றுமக்காட் ப்ட்டோர்க்குச் தந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணுது, வந்தெம் பெருமான் முறையோ என்ருல் வாழ்ந்து ப்ோதிரே தாதை தாளற எறிந்த தண்டிக்குன் சட்ைமிசை மலாருள் செயக் கண்டு, பூதவாளிகின் பொன்னடி யடைந்தேன் பூம்பொழிற் றிருப்புன் கூருளானே திகழு மாலவன் ஆயிர மலரால் எத்துவான் ஒரு நீண்மலர் குறையப், புகழிலைவன் கண்ணிடந்திட்லும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டடியேன், திகழுகின் திருப் பாதங்கள் பாவித் தேவதேவரின் திறம்பல பிதற்றி, அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே (திரு ஆவடுதுறையுள் (அங்களு)) என அஞ்சலென் றருளாய் ஆரெனக் குறவு அமரர்கள் எறே திருவும் வண்மையும் கிண்டிறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு, மருவு கோச் செங்க னன்.தனக் களித்த வார்த்தை கேட்டு நுன்மலாடி அடைந்தேன்... திருகின்றியூரானே துச்சேன் என்மனம் புகுந் திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலர் கி சித்திரப் பக்தர் சிக்கென இயற்றச், சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச் சோழனுக்கிய தொடர்ச்சிகண் டடியேன், புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி, அருண்டென் மேல்வினைக் கஞ்சி வந்தடைந்தேன் ஆவடுதுறை ஆகியெம்மானே சடுக்க முற்றதோர் மூப்புவர் தெய்த நமன்தமர் ாேகத் திடலஞ்சி, இடுக்க ஊற்றனன் உய்வகை அருளாய் இடை மருதுறை எங்தை பிரானே சாம்பினே டெலும்பு கட்டி கசையினே டிசைவொன் றில்லாக், குரம்பை வாய்க் குடியிருந்து குலத்தினல் வாழமாட்டேன் சாைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே நன்றியில் வினையே துணிந்தெய்த்தேன், அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்_அஞ்சினேன் கமனாவர் தம்மை, உரைப்பன் நானுன சேவடிசோ உணரும் வாழ்க்கையை ஒன்றறியாத, இரைப்ப னேனுக்கோ ருவேகை அருள்ாய் இடைமருதுறை எங்தை பிர்னே 95-5 55-3 66–3 70. 65-1 15.2 66-2: 60-7 8–5. 60-2