பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சுந்தார் வேண்டுகோள், முறையீடுகள் கூஎகட கற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் நாவினுக் கரையன் காளைப் போவானும், கற்றகுதன்கற் சாக்கியன் சிலந்தி, கண்ணப்பன் கணம்புல்லான் என்றிவர்கள், குற்றஞ் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன், பொற்றிரண் மணிக் கமலங்கள் மலரும் பொய்கைசூழ் திருப்புன் கூருளானே55-4 கின்ற வினைக் கொடுமை நீங்க...திருவாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே 83-2 கெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்ருர், கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுதுய்யின் அல்லால் 5–1 பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் பாவியேன்.பல பாவங்கள் செய்தேன், எற்றுளேன் எனக் குய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே 60–6 பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்கனேதான் 6–9 பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதீரே 95–11 பிழைத்த பிழையொன் றறியேன் நான் பிழையைத் தீாப் பணியாயே77-5 புக்தியா லுரை கொள்வரோ அன்றிப் பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ, அன்றியே மிக அறவரோ நமக்கடிசளாகிய அடிகளே 33-6 புன்னுனைப்பணி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை நாளும், என்னெனக்கினி யிற்றைக்கு காளை என்றிருந்திடர் உற்றனன் எந்தாய், முன்னமே உன் சேவடிசேர மூர்க்க கிைக் கழிந்தன காலம், இன்ன மென்றனக் குய்வகை யருளாய் இடைமருதுறை எங்தை பிரானே 60-3 பெற்ற போழ்தும் பெருத போழ்தும் பேணி உம் கழல் ஏத்துவார்கள், மற்ருேர் பற்றிலர் என்றிாங்கி மதியுடையவர் செய்கை செய்வீர், அற்றபோதும் அலங்த போதும் ஆபற்காலத் தடிகேள் உம்மை, ஒற்றி வைத் கிங் குண்ணலாமோ ஒனகாங்தன் 5–3 பேயோ டேனும் பிரிவொன் றின்ன தென்பர் பிறரெல்லாம் காய்தான் வேண்டிற் கனிதா னன்ருே கருதிக் கொண்டக்கால், நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு, வாய்தான் திறவீர் கிருவாரூரீர் வாழ்ந்து போதீரே 95–9 பொய்த் தன்மைத் தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும், வித்தகக் காய வாழ்வு வேண்டிகான் # i விரும்ப கில்லேன் 8-9