பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடுஉ தேவார ஒன்னெறி (சுந்தர た) 11. பரன் புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய், நாளையின்று நெருகலாய் ஆகாயம் ஆகி, ஞாயிருய் மதியமாய் நின்றனம் பானை 40–4. 12. பழனம் (வயல்) தழைதழுவு தண்ணிறத்த செந்நெலகன் அயலே தடங்காள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே கழைதழுவித் தேன்கொடுக்கும் கழனிகுழ் பழனம் 4()-Տ 13. பாலாறு சந்தன வேரும் காா கிற் குறடும் தண் மயிற் பீலியும்; கரியின், தங்தமும் தாளக் குவைகளும் பவளக் கொடிகளும் சுமந்துகொண் டுக்கி, வந்திழி பாலி வடகரை முல்லைவாயிலாய் 69–5 14. பாலை நிலம் செந்தறை கள்ளி வற்றிப் புல் ந்ேது வெங்கானம் கழிக்கவே, புள்ளி மானினம் புக்கொளிக்கும் (புனவாயிலே) 5()-Տ 15. பிடி-ஆனை = (1) ஆனைக்குலம் இரிந்தோடித் தன் பிடிகுழலில் கிரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலையாற் க(ல்)?ல கோலித் தேனைப் பிழிந்தினி அாட்டிடும் சீபர்ப்பத மலையே 79-5) (2) மலைச்சாாலும் பொழிற்சாலும் புறமே வரும் இனங்கள் I மலைப்பாற் கொணர்ங் கிடித்தாட்டிட மலங்கித் தனகளிற்றை அழைத்தோடியும் பிளிறியவை அலமந்துவக் கெய்த்துத் திகைத்தோடித் தன் பிடிதேடிடும் பேர்ப்பத மலையே 79.2 (8) மாற்றுக்களி றடைக் காயென்று மதவேழம் கை எடுத்து மூற்றிக்கனல் உமிழ்ந்த மதம் பொழிந்தும் முகம்சுழியத் அாற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத் தேற்றிச்சென்று பிடிகுழறும் பேர்ப்பத மலையே 74}_{} (4) முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத், தொளைக்கைக் களிற் றினமாய் நின்று சுனைநீர்களைத் தாவி வளைக்கைப் பொழி மழைகூர்தர "8.8 16. புரு பிறவு கள்ளியின் நீள் கவட் டேறித்தன் பேடையைப், புறவம் கூடப்பிடப் பொன் புனம் சூழ்புன வருயிலே 50-6