பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடியாரும் சிவனும் سےy I5ب ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை 12–11 "ஆதியந்தம் பணிவார்க் கணியான 67இலையால் அன்பால் எத்தம் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் 94-9 உரைப்பார் உரையுகங் துள்க வல்லார் தங்கள் உச்சியாய் 92–4 உற்றவர்க் குதவும் பெருமானை 61–2 உற்ருன் சமக் குயரும் மதிச் சடையான் 82-5 உன்னை நம்பி ஒருவர்க் கெய்த லாமே உலகுரும்பி o உரைசெய்யுமதல்லால் 63-7 உனதாள் ஒதல் உணர்ந்தடியார் உன்பெருமைக்கு கினைந்துள் ளுருகா விரசும் ஒசையைப் பாடலும் நீ ஆதல் உணர்ந்தவரோ டன்பு பெருத்து 84-2 ஊனத் துறு நோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி 80-7 ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உண்ர்வாரே 47-7 எண்ணி இருந்தும் கிடந்தும் கடந்தும் அண்ணல் என நினைவார் வினை தீர்ப்பார் 11-2 எறிந்த சண்டி இடக்க கண்ணப்பன் எத்து பத்தர்கட் - கேற்ற(ம்) நல்னிெர் 88-6 ஒறுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே, அறவே ஒழியாய் 41-6 கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப்பலிக்கென், றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே 41-2 கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் பெருக்கு நம்பி 63-10 கண்ணுளிராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் " கானும் வண்ணம் மண்ணுளிராய் 6-4 கதுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் கவலாசே 41-1 கருமையார் தருமனர் தமர் நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை, அருமையாம் தன்னுலகம் தருவான 90-4 கழல் பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டுகப்பார் அடி போற்றிசைப்ப 19–9 கற்ருனும் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்ருர்க்(கு) எற்ருலும் குறைவில்லை என்பர்காண் உள்ளமே 90-8 காண்டு நம்பி கழற் சேவடி என்றும் கலந்துனைக் காதலித் காட்செய் கிற்பாரை ஆண்டு நம்பி அவர்முன் கதிசோ அருளு சம்பி 63–9 " ஆகியக்தம் - அடிநாள் முதல் இறுதிநாள் வரை (எப்போதும்). t சம்பியின் உலகு - சிவலோகம். விரசுதல் - பொருந்துதல். $ எத்து பத்தர்கள் சம்பந்தர், அப்பர்.