பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வ.கோ. சண்முகம்



தொட்ட மேனி அணுக்களிலே
தூங்கா வெம்மை அடிக்குது! - கணிணே
விட்ட வெறுமைத் நடிப்பதனால்
விழியின் வறுமை தடிக்குது! - உன்னால்
வெற்றுக் கனவும் அடிக்குது!

சூனியத்தின் ஓவியத்தில்
சொர்க்க பொம்மை முளைக்குது! - கண்ணே தேனினிக்கும் கவிதையலை
சிந்தும் தண்ணீர் தெளிக்குமோ ? - உன்னால்
ஜீவ சுருதி ஒலிக்குமோ ?