பக்கம்:தொடுவானம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பந்துவராளி
  நீலக்கடல் தாண்டி மகனே
  நீபொருள் விற்று வந்தாய்
  நீலக்கடல் தாண்டி-முரசம்
  நீகொட்டி வாழ்ந்திருந்தாய்.
மோகனம்
  குன்றைப் பிளந்த தோள்கள்-வான்தொடு
  கோட்டை சமைத்த கைகள்
  இன்றெங்கே போனதடா-அந்தோ
மோகனம்
  எண்ணி நினைத்த துண்டா?
  வடக்கில் இமயமலை-உனக்கு
  வணங்கிப் பணிந்த துண்டோ?
  அடக்கிப் பிறநாட்டார்-உன்னை
  ஆளப் பொறுப் பாயோ?


43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/45&oldid=1343512" இலிருந்து மீள்விக்கப்பட்டது