பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi வழக்கம் போல் இந்நூலை நன்முறையில் அச்சிட்டு வெளியிட்ட கங்கை புத்தக நிலைய உரிமையாளர் திரு. திருநாவு. இராமநாதன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும். தமிழ் உலகம் எங்கள் தந்தையாரின் மற்ற நூல்களை ஏற்றுப் போற்றியதனைப் போல இதனையும் ஏற்றுப் போற்றும் என்பது எங்கள் நம்பிக்கை. இப்படிக்கு அன்புடன் அ.ச.ஞா. குடும்பத்தினர்.