பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொட்டனைத்துறும் மணற்கேணி மொழி மாந்தர். ஏன்னா, நான் சொல்றது உங்களுக்குப் புரிய மாட்டேங்றது. காரணம் என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு முடியலை. சொற்கள் வரும் போது அவற்றை ஒழுங்குபடுத்திச் சொல்லத் தெரியலை. நான் என்ன பண்ணுவேன்' - இதற்குக் குறைமொழி என்று பெயர். - ஒரு குழந்தை வருது - அப்பா மேலே எவ்வளவு ஆசை?’ என்று கேட்டா இவ்வளவு என்று காண்பிக் கிறது. உடனே வட்டம் போட்டு II போட்டு இரண் டால் வகுத்து... இப்படியெல்லாமாகப் பண்ணுவான்? உடனே 'என் தங்கம்' என்று எடுத்துக் கட்டிக் கொள் வான். அவன் அன்பின் அள்வை எப்படித் தெரிஞ்சிக் கிட்டான்? இது உணர்வினாலே உணரப்படுகின்றது. அறிவினாலே ஆராயப்படுவதன்று. இந்த அடிப்படை தான். குறைமொழி மாந்தர் பேசும்போது ஒருத்தருக்கும் (conveyance of thought) Liffus; goroup;#573, QCŞää லாம்; இல்லாமல் போகலாம். நிறை மொழிமாந்தர் நம்ம மாதிரி இல்லை. அவர்கள் சொற்களை உருவாக்கு கிறார்கள். நாம் இருக்கிற சொற்களை உபயோகப் படுத்துகிறோம் - அதுவும் பொருள் தெரிந்தும், தெரியா மலும் - தவறாகவும் பயன் பண்றோம். அவங்க அப்படி Lisboa - They create words - fisopouts origiஎல்லாருக்குமாக ஒன்றைச் சொன்னா, அமெரிக்காவிலே @(53;&plossóff competitive society - G) Gao off () விடுவீங்கள். நடக்கிற காரியமில்லை - ஒன்றுமே சொல்ல வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயே படுக்கை