பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயீரம் போலவுஞ் சிறிதோர் தெப்பத்தைப் பிடித்துப் பெரும வெள்ளத்தை நீநதி னாற்போலவு மிறுகன நான்றந்தவறறைக் கொண்டு செகதழிழ்ப் பெருங் கடனீத்தவு முழுகவுஞ் செய்து முறறுல கெல்லாம புகழ்ப் புலவா புதைத் தப்பெருமபய னவமணித்தா மெடுத்தணிவதே யெளிதா மஙஙனமீண்டு நானொரு புதுநூலாயினுக தொன்னூலிற கொருபுதுவழியாயினுங் காட் டுவ துணரா துயாந்த முன்னோா தாத நூலை விளக்குதற் கருதித் தெளிவு வேண்டி வேறுவேறாயச சூத்திரம் தரினு மூத்தோ ருரைத்த பற்பலவற் றையும் பொருத்துனும், ஆயினுஞ செந்தமி ழுணாந்தோா வழியே யன்றிப் புறனடையாய்ச் சில விகற்பம் புறநூல் வழியே சென்று காட்டுது மா கையான முன்னோர் நூலினடையினும் விகற்ப நடையினு மெழுத்துச் சொற்பொருளியாப் பணியென வைாதிலக்கணங்களை யைநததிகாரமாக வீண்டு பிரித்துக் கூறுதும், கூறிய கடையில் வழுவினு முததரிதுணாநதோ ரிகலா தனபொடு தாங்கிக் கணட வழுவிணைத தீர்ப்பது மீண்டைம்பொரு ளை யுரைத்த வழியிழிவெனினும் துணிந்த கருத்து நன்றென வொருவாதி வற்றைக் கொள்வதுங் கடனே, எ-று. சிறப்புப்பாயிரம் - முற்ற்றது. எழுத்து