பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாவது:- எழுத்ததிகாரம். PART 1.-LETTERS. முதலாவதெழுத்தியல். Chapter I-Nature of Letters. 2. தோற்றமுடிவகுப்பு தோன்றுமவிகாரமுளு சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே (இ-ள) எழுத்திலக்கண மாமாறுணாத்துதும் எழுத்தின றோற்றமும் வகுப்பும் விகாரமும் என்றிமமூன்றனுள் எழுத்து வகைப்பாடெல்லா மடங் கும் என்னை, தோற்றமெனபுளி, எழுத்துப்பிறக்குமிடமும், முறையும், எண ணுமெனவும், வகுப்பென்புளி, முதலசராபுயிர மெயமுதலிய கூறுபாடென அம, விகாரமெனபுளி, பதததிலும்புணாபிலும் வருநதிரிபாக்கமுதலிய வேறு பாடெனவுந்தோன்றும், எ அட்ளி எ -து இடம், உழியென்பாருமுளா. (க) 3 உயிரிடை யினமிடறு ரமவலியுச்சிமெலியியை முதலிடமாயிதழ் மூக்கணடிபன்னா வைந்துணையிடந்தா மககரப்பிறப்பே. (இ-ள்.) எழுததினறோற்ற மாமாறுணாத்துதும், உதானவாயுவின் கா ரணமாக எழுத்தெல்லாம் பிறக்குமாயினும் அவற்றுடபன்னீருயிர்க்கும்,ஆ றிடை யினத்திறகும், மிடறேமுதலிடமாகவும், ஆறுவல்லினத்திறகும, நெ ஞ்சே முதலிடமாகவும், ஆறுமெல்லினததிறகும், உச்சியேமுதலிடமாகவும்; அன்றி உதடும், மூக்கும், அண்ணமும், பலலும், நாவும் என விவைத்தே துணையிடமாகவும்; எழுததெலலாம பிறக்குமெனறுணாக [ஆயினும் இவற் றையும் எழுத்தினமுறையையும் எண்ணையும் உணர்த்துவ துறுபயனின்றிப் பொழுதழிவாகையானும், இனிச் சிலவுரைப்பது முறையா மெனறமையா னும், இகனை மவற்றைநீக்கி எழுத்தினவகுப்பும் விகாரமுமெனு மற்றிரண் டையும் விளக்கிக்கூறுதும், இதன விரிவையுணரவேண்டில தொலகாப்பி யத்து. காணக அதனினுமவிரிவு பேரகத்தியம் கனனூல, எ-று. முதலாவதெழுத்தின றோற்றம் - முற்றிறறு, (a) K+