பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தொன்னூல் விளக்கம் குற்றியலிகரமாகும். (உ - ம ) நாகியாது, ரறியாது, கூடியாது,தேசியாது, ஐதியாது, கோடியாது, கௌடியாது என நெடிற்றோடா மொழிக்குற றிய லிகரமேழும, எஃகியாது என ஆயதத்தொடாமொழிக் குற்றிய லிகர மொன்றும், வாகியாது, பலாசியாது, குழலினிதியாழினிது, பாவீறியா து, உருபியாது, அரூபியாது, வானேறியாது, ஒரைதியாது, செங்கோடி வாது என உயிர்த்தொடாமொழிக குற்றியலிகரம் பதினொன்றும், கொக கியாது, கச்சியாது, பட்டியாது, முத்தியாது, செப்பீயாது, பற்றியாது என வனறொடாமொழிக் குற்றிய லீகரமாறும், சங்கியாது, மஞ்சியாது, துண்டியாது, பாதியாது, அமபியாது, கனறியாது என மென்றொடா மொ ழிக்குற்றிய லிகரமாறும், கொயதியாது, சாாபியாது, சாலபியாது, மாழ்கி யாது, தௌசியாது என இடைத்தொடா மொழிககுற்றிய லிகரமைக தும், கேணமியா, சௌமியா என மியா வெனுசைச் சொல்லி னிகர மொன்றும், ஆகமுப்பத்தேழும் வருதன.- சூத்திரம். "வலலெழுத்தாறோ டெழுவகையிடத்து, முகரமரையாம யகரமோடியைபி, னிகரங்குறுகும் என்மனார் புலவா." எ-து குற்றியலுகர திரிந்த இகரமாறும், மியாவென னு மசைச்சொல்லி னிகரமொனறும், ஆகக்குற்றியலியா ஏழேயாயினும், இடமும் பற்றுக்கோடுஞ்சார்ந்து முப்பத்தேழாயின. இகரந் தனமாத்திரை யிற் குறுகி ஒலித்தலின் காரணந்தால முதலெழுத்தி னொலிவடிவின வே றாயக குற்றியலிகரமெனப் பெயராய்ச் சாரபெழுத்தினொன்றாகின் னூசு. "யகாமவாக குறளுத்திரிவிகரமு, மசைச்சொனமியாவி னிக்ரமுங் குறிய" எ-து மேற்கோள எ-று 15. தனிக்குறில்லலவற றிறுதிவன்மை யூர்ந்துளிக்குறுகு முகாமென்ப தொடருயிருக்குறடுடைத்துணுமயவவரின் உ, இயாஞ்சில முற்றுகரமு மற்றே www.ið bot (கக) (இள) குற்றியலுகரமாமாறுணாத்துதும், தனிநெடிலேழும், ஆயத மொன்றும், மொழியிடையிறுதிகளில் வரப்பெறாத ஒளகாரமொழித் தொ ழித்த உயிரபதினொன்றும, வல்லெழுத்தாறுமமெல்லெழுத்தாறும், வல்லெ ழுத்துக்களோடு தொடராத வகரமொழித் தொழிந்த இடையெழுத்தைந் தும்,ஆகிய முப்பத்தாறெழுத்திளை யாதானுமொன்று ஈற்றுக்கயலெழுத தாயத தொடரப்பட்டு மொழியிறுதிக்கண வல்லெழுத்துக்களுள் யாதா னுமொனறு பற்றுக்கோடாக அதனை யூர்ந்து வருமுகரா தனமாத்திரை யிற குறுகும், அது குற்றியலுகரமாம். (உ-ம்) நாகு - ஈறு - கூடு -தேசு - ஐது கோடு-கௌடு என நெடிற்றொடா மொழிக குற்றுகர மேழும், ஈஃகு என ஆயதததொடாமொழிக குற்றுகர மொனறும, வரகு - பலாசு - பரிசு - பாவீறு உருபு அரூபு-வானேறுஒரைது என உயிர்த்தொடா மொழிக்குற்றுகரமபதி