பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொன்னூல்விளக்கம். டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின பகாப்பதமேழும் பகுபதமொன்பது மெழுத்தீறாகத் தொடருமெனப." (இ-ள) ஓரெழுத்தொருமொழியு மிருபதவெழுததளவு மாமாறுணாத் துறம், பகாப்பத மொவ்வோரெழுத்துப் பதங்களாகவு கிறகும் அவை எத துணையோவெனில், ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ எனத் தனியுயிரப பதமாறும்; மா,மீ, மூ,மே, மை, மோ எனத்தணிமகரப் பதமாறும; தா, தீ, தூ, தே தை எனத்தனித்தகரப் பதமைகது; பா,,பே,பை, போ எனத தனிப் பகரப் பதமைாதும ; நா, நீ, நே, சை, கோ எனததனிநகரப் பதமைந்தும்; கா,கூ, கை, கோ எனத்தனிக் ககரப் பதநாலும், சா, சீ, சே, சோ எனத் தனிச்சகரப் பதநரலும், வா, வீ,வே,வை எனத்தனி வகரப்பதகாலும், யா, எனததனி யகரப்பதம் ஒன்றும், ஆக நெட்டெழுத்துத் தனித்து நின்றுவரும் பதமநாறபதும்; நொ, து, எனக்குற்றெழுத்துத் தனித்து நின்றுவரும்பதம் இரண்டுங் கூடிய நாற்பத்திரண்டுஞ் சிறப்பின் இவைய னறிப் பகரவீகாரமுதலிய சிறப்பில்லனவுஞசிலவுள அனறியும, பலவெ ழுத்துத் தொடர்ந்துவரும் பதத்துட பகாப்பதம் இரண்டெழுத்துமுதல ஏழெழுததிறாகவும் பகுபதம் இரண்டெழுத்துமுதல ஒன்பதெழுத்தீறாகவு:க தொடாந்துவருமெனக்கொள்க. ரண்டுயிருமுயிர்மெய்யுமன்றி ஒற்றுமெண ணுக. (உ-ம்) அணி, அதம், அகலம், அருப்பம், அருப்பமை,உத்திரட்டா தி என்பன் பகாப்பதங்கள், கூனி, கூளன,குழையன, பொருப்பன, ஆர ணத்தான், ஆரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான, என்பன பகுபதங்கள் அருப்பலம், எ-து அனிச்சமரம், அருப்பம் = ாே, ஆ =பசு, ரவ்வண்டு, 20=மன, ஏ=அம்பு, ஐ= அரசன, ஓ=மடை யடைக்குஙக தவு, மா = அழகு, மீ = மேல, மூ =மூப்பு, மே = ஏவல், மை = கறுப்பு, மோ மோவன்னேவல், தா =பகை, தீ=ரேகம, தூ= சத்தம, தே=கடவுள, தை = பூசநாள், பா=வெண்பா, பூ = பூமி, பே = துரை, பை = நிறம, போ - ஏ வல, நரநாக்கு, நீ = முன்னிலை, ந = அன்பு, நை = ஏவல், நோ=நோய, கா சோலை,கூ = பூமி, கை = சிறுமை, கோ = கண, சர= ஏலை, ஓ= இலக்குமி, சே = எருது, சோ மைதில, வா = வினித்தல், வீசாவு, வே = ஏவல, வை= வைக்கோல், யா = அஃறிணைப் பன்மைவினா, நொ = ஏவல், து = உண,கு, கௌ, வௌ, பீ எனசசிறப்பிலனவுங் கொளக, எ-று. 49 ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை கருவிகாரியம் பணபிவற றொன்றனபெயா பிறிதொன்றறகுரைக்கும் பெற்றிதானே. (a) ள்.) ஆகுபெயரா மாறுணரத்தும்.ஆகு பெயா ஐவகைப்படும். முதற்குச்சினையும், சினைககுமுதலும, காரணத்திற்குக் காரியமும், காரியத