பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம். மான கத்தோலிக்கு ஆவயரும் சபைவு மிருகதன, பெஸ்கி என்பவர் இந்தி யாவுககு வந்தவுடன் கொளுசக காலம அங்கே தங்கி யிருநதபடியால தம விருத்தாப்பியத்திலும் அங்கேயே வசிக்க வெண்ணினா சென்றும் உத தேசிக்கலாம். அமைதியற்ற உலகம் வேண்டா மென வெண்ணிய இவரு க்கு அமைதியுளன அவ்வூர் தகுதே இடமாயிற்று எனவே இங்கு சில கா லம வசித்துப் பின் தேகவியோகமானார். அங்குளள ஆலயத்தின் பிராகார த்தில் இவா சேமிக்கப்பட்ட ரென்றாலும் இதைத் தெரிவிக்க அவ்விடத் நில் சமாதி முதவிய யாதொன்றும் கட்டி யிருக்கக காணோம, இவ்வாறிரு ப்பது அவரது பெயா, குணம், தாம் செய்து வாத சனமராககத் தொழில், முதலியவற்றிற்கு முழுமையும் தகாத காரிய மன்றோ? அங்குளள பரவா கள் இவா மேளமையை யறியாமையினாலோ அல்லது தங்கள் வறுமையினா லோ இவா மரணத்தைக் குறிக்கும் சமாதி முதலிய யாதொன்றும்கடடா மற் போனார்களேனும் இவரது சற்குணம், ஆழந்த அறிவு, பயனுறு தொ ழில், கீரத்தி, பிரதாபம்,முதலியவற்றை யறிகதவாகளாவது ஏதேனு மொ ன்றைச் செய்திருக்க வேண்டுமன்றோ? இவரோ தமக்குப் பிறாசெய்வதை யெதிர பாராமல் தாமே தமமுடைய பெயா நீடூழி காலம் நிலைத்தோங் கும்படி சிறந்த பலநூலக ளியற்றி யிருக்கிறா ரனறியும இவா செய்து வந்த வேதியா தொழிலும் போதுமான ஞாபகக் குறியாம பெஸ்கி யென்பவா தென்னாட்டுக்கு வந்த பிறகு தமது இயற்பெயராகிய கனிஸ்டானஷியுஸ் என்பதின் பொருள்படும் தைரியகாதன் எனனும் நாம தேயத்தை வகித் துக்கொண்டா ரென்றும், தேம்பாவணி யெனு நூல வெளிப்பட்ட பிறகு தமிழ்ப் புலவரால் இவாக்கு வீரமாமுனிவா என்னும அபிதான மளிக்கப் பட்டது என்றும் சொலவா. ஜி.மெ.கா.