பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தொன்னூல்விளக்கம் லாதி டலடிய கரமை யாத றன்னெற றிரட்டன முன்னின்ற மெய் திரித் லினமிக வினையவும் பண்பிற் கியலபே. (இ-ள்.) குணப் பெயாத தொகைக்குச் சிறப்புவிதியா மாறுணாதது தும் -- நனலூவில்.-செம்மை சிறுமை சேயமை தீமை, வெம்மை புது மை மெனமை மேன்மை, திணமை யுண்மை நுண்மை யிவற்றெதி, ரின்ன வும பண்பிற் பகாநிலைப்பதமே." என்றார் இவற்றுள ஈறுகெடுதலும், ஈறுகெ ட்டிடை யுகர மிகர மாதலும், ஆதிரடலும், அடி யார மைகாரமாதலும், தனமெய் யிரட்டலும், முன்னின்ற மெயதிரிதலும், இன்மிகுதலும், இவை போல்வன பிறவும் பண்பிற கியல்பாகும்.(உ - ம} நல்லன, கனமையின் மை யீறு கெட்டது. கரியன், கருமையின மை யீறுகெட்டிடை நின்ற வுகரமிகா மாயிற்று, பாசிலை, பசுமையின் மை யீறுகெட்டாதி நீண்டது, பைங்கிளி, பசுமையின் மை யீறு மிடைநிறை வுயின் மெய்யுங் கெட்டு வருமெழுத்திற கின மிகுநதடி யகர மைகாரமாயிற்று, வெற்றிலை, வெறுமையின மை யீறு கெட்டுத் தனனெற்றிரட்டியது, சேதாமபல, செம்மையின் மை யிறு கெட் டாதி நீண்டு முன்னினற மகரமெய தகரமெய்யாகத் திரிந்தது, இனையவு மெனறமிகையால், அரியபொருள், பெரியமனை, கரியமுகம், புதியமணம், குறளவெண்பா, எ - வரும் எ-று. 93. "அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய வீரடை கினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுடகே." (இ-ள்.) மரபுவழுவாமற் காத்தலு மரபு வழுவமைதியுமாமாறுணாதது தும் குணத்தொகை மொழியெலாம அடைமொழி யெனப்படும். இவை வழக்கிடத்தில் ஒன்றும் இரண்டும் முதற்பொருளோடு வருதடுக்கவும், ஒன றே சினைப்பொருளோடு வந்தடுக்கவும் பெறும் . (உ - ம ) சிறுகருஙகாககை, இளைமபசுங்கிளி என முதற்பொருளோடு, ரீரடையடுத்துவந்தன. செங்கா னாரை, நெட்டிலைத்தெங்கு, எனசசினைப்பொருளோடு, ஓரடையடுத்து வந்தன செய்யுளிடத்தோ வெனில் சினைப்பொருளோடும் ஈரடையடு த்து வரப்பெறும் (உ-ம்) சிறுபைகதூவி, கருகெடுங்கண, எ - ம. வரும. அன்றியும், அடையொடு பலசினைப் பொருடம் முடகலாது செய்யுளிட ந்து வரவும பெறும், (உ-ம்) நைடதம் - "குவிமுலைகயவாய்ச் செங்கட குடம் புரைசெருத்தன மேதி." எ-ம, வரும் அடைமொழியை வட ஸாா அவ்வியயம் என்பா, எ-று. 94. ஒரொரு வீரிரு மும மூகாலை யைம மாற்று வேழெழு வெண்ணென வியிருட வியைமுறைக காகு மெண்ணின றொகையே, (*)