பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பெயர் - தொகைநிலைத்தெர்மொழிப்பெயரியல். வரும். ஒரோவொன்று இதனுன் வகாமிரட்டா,-தொல்காப்பியம் - "ஒன் று முதலாகிய பத்தூர்கிளவி, யொன்றிமுதலொன் பாற்கொற்றிடைமிருமே நின்றவாய்தங் கெடுதல்வேண்டும." எ-து. மேற்கோன், எ-று. 98. அளவின் றொகையா யளவொடு தொங்கியை கலங்கலனாகி யேயு மிகுமே யுரிவரி குழியி னீற்றுயிர் மெய்கெட மருவும டகர முரியின் வழியே யகர வுயிரமெய்யா மேற்பன வரினே. (40) (இ-ள்.) அளவின பெயாத்தொகையா மாறுணர்த்ததும், கலமென் பது மற்றோரளவின பெயரோடு புணர்புழி ஈற்றுமாரம், னகரமாகத தி ரிந்தபின ஏகாரச்சாரியை பெறும. (உ-ம்.) கலம-குறுணி, கலனே குறுணி, முக்கலம- தூணி, முக்கலனே தூணி, நாற்கலம - இருதூணி, நாறகலனே யிருதுணி, எ-ம.வரும். அளறியும், நாழியின்கீழ் உரிவரின் ழி கெட்டு டவ்வாசி,நாழி-உரி,நாடுரி,எ-ம். வரும், அனறியும உரியினகீழ் அதனால ளக்கப்படட பொருடபெயாவரி னுயிரமுதனில்லாதாயினை யகரச்சாரியை பெற்று வல்லினமிகவு மற்றீரினமியல்பாதலுமாம். (உ-ம்) உரி-கொள் ஞ, உரியக்கொள்ளு,உசி.சாமை, உரியச்சாமை, வலலினமிக்கன. உரிய மிளகு, உரியவரகு,மற்றீரினமிகாதியலபாயின. உரியரிசி,உரிவெண்ணெய், உயிரவந்து சாரியைபெறாதும், உரியவுப்பு,உயிர்வது சாரியைபெற்றும் வழ ங்கும். தொல்காப்பியம்.-"உரிவருக்காலை காழிக்கிளவி, பிறுதியிகர மெய் யொடுங்கெடுமே, டகாரவொற்றுமாவயினான." எ-று. 99. "திசையொடு திசையும் பிறவுஞ் சேரி னிலையீற் றுயிரமெய் கவ்வொடு நீஙகலும் ரஃகா னலவாய்த் திரிதலு மாமபிற.' (கக) (இ-ள்.) திசைத்தொகையா மாறுணாததுதும், திசைப் பெயாததம் மூன்றாமேவரினும் பிறிதோர் பெயரொடு புணரின் முதனிலைப்பெயரீற்றி ளினற கு, நீங்கியதன்மேற் கவ்வொற்றுளதே லதுவு மொழிந்து வருமின் மிகாமற புணருமெனக் கணடுணாக. (உ-ம்.) வடக்கு- கிழக்கு, வடகிழக் கு, வடக்கு - மேற்கு, வடமேற்கு, குணக்கு கடல, குணகடல், குணக்கு திசை, குணதிசை, எ-மவரும. குல்வினமேல றகரம்வரின னவவும் லவ் வுமாகத திரியும, (உ-ம்.) தெறகு -மலை, தெனமலை,தெற்கு - நிசை,தென றிசை, மேற்கு - வடக்கு, மேலவடக்கு, மேற்கு - கடல, மேங்கடல எ-ம். வ ரும், கரமுதலவரின் திரியும். பிறவென்றமிகையால் கிழக்கு-வடக்கு, கீழ வடக்கு, கீழ்த்திசை, கீழததுதை, கீழ்ச்சேரி, எ-ம்.வரும. (இஃது எனனூ லில, கீழினமுன் வன்மை விகற்பமுமாகு மென்னுஞ் சூத்திரவிதி). தொல