பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினைச்சொல்லியல். 73 (இ-ள்) கேலேவகுத்துக்கூறிய நால்வகைசசொற்களுளிவ் வேர்த்தின் கண்ணே வினைச்சொல வியல்பினைவிளக்குதும். வினையெனப்படுவன:- னிவரு மிறப்பெதிர்வு நிகழ்வென முக்காலமுற்று வினையும், ஏவுன முற் றுவினையும, வியங்கோண முற்றுவினையும், என வினைமுற்று மூன்றும் பெயரெச்சம், வினையெச்சமென லினையிலெஞ்சிய மொழிக ளிரண்டும்; வினைச்சொல்லல்லவாயினும வினையைப்போல நடந்து குறிப்பினாலவினை வியனறொழிலைக் காட்டும் வினைக்குறிப் பொனறும், இவ்வோத்திளை வி ளங்கும். இவ்வினையே தெரிநிலைவினை குறிப்புவினை எனப்பொதுவகை யாலிருவகைப் பட்டுஞ் சிறப்புவகையா வறுவகைப்பட்டுஞ சிறப்பே வேறு வேறு வகைப்பட்டுமவரும. (உ-ம.) உண்டுவநதான - தெரிநிலை வினைமுற்று, உண்டுவதே - தெரிநிலைவினைப்பெயரெச்சம, உண்டுவாது - தெரிநிலைவினை வினையெச்சம, உண்டுவந்தவன் -தெரிசிலை வினையாலணையும பெயா, உண்டு வருதல் தெரிநிலை வினைத்தொழிற்பெயா, முடிந்தான-செயபொருள் கு றைவினை, பணமுடிந்தான் -செய்பொருள் குறையாவினை, நடகதான் தன வினை, நடப்பித்தான - பிறவினை, தினறான செயவினை, தின்னப்பட் டான் - செயப்பாட்டுவினை, நடந்தான் - விதிவினை, நடாதிலன் - மறைவி னை, நோவான - பொதுவினை, இவை தெரிநிலைவினை குழையின்ன - குறி ப்புலினைமுற்று, நெடிய - குறிப்பு வினைப்பெய ரெசசம, அன்றி - குறிய புலினை வினையெச்சம், நல்லனாயினான் - ஆக்கவினைக் குறிப்பு, நல்லன். றிப்பு, இவை குறிப்புவினை. மற்றவை தத்தஞ் சூத்தி ரத்திறகாணக. தொல்காப்பியம் - "வினை யெனபபடுவது வேற்றுமை கொ ள்ளாது, வினையுங்காலைக் காலமொடுதோன்றும் " எ -து. மேற்கோள வட தூலாா வினையை - கிரியாபதம, என்பா. எ-று. 104. பெயரே யேற்றிமற் றொன்றனை வேண்டா தேற்பது வினைவினைக் குறிப்பு முற்றே. (a) (இ-ள்) வினைமுற்றும் விளைக்குறிப்புமுற்றுமா மாறுணர்த்துதும் பொருளிடங்காலஞ கிளைகுணந்தொழி லென்னு மறுவகைப் பெயரை யும் பயனிலையாகக கொண்டு மற்றொன்றை வேண்டாது முடிவன் தெரி நிலைவினைமுற்றுன் குறிப்புவினைமுற்றுமரம், (உ.ம.) செயதானவன், கு ளிந்தது நில, வாதது காா, குவிருததுகை, பரந்தது பசப்பு, குழிந்தது பிறப்பு, இவை தெரிநிலைவினைமுற்று. கலலனவன், நவல தூலம, எல்லது காா, நல்லதுகை, நலலதுபசப்பு, கல்லதுபிறப்பு, இவை குறிப்புவினைமுற்று. நன்னூல். "செயபவன்கருவிகிலஞ் செயலகாலஞ், செய்பொருளாறுந்த ருவது வினையே.-பொ றவியலபாறையுந் தோற்றிப் பொருட்பெயர், முத லறுபெயால் தேற்பில முற்றே" இவைமேறகோள், ஏ-று. 10 (2)