பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

êLoጭ தொல்கர்ப்பியம் செய்யுளியல் திஅர்அள் அவற்றுள் நூலெனப் படுவது.1 முதலு முடிவு மாறுகோ ளின்றிக் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின் றகன்ற வுாையொடு பொருந்தி - துண்ணிகின் விளக்க லதுவகன் பண்பே.* இஃது அந்நூல்கள திலக்கணக் கூறுகின்றது. இ-ள். அா.. அ.ரி தி நா லென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. முத,,. ன்றி. எ-து முன்னும்பின்னுமாறுபடாது. தொகை.காட்டி, எது தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி உண்...க்கி, எ-து தன்னுள்ள்ே யடங்கிகின்று விரிந்த வுரையோடு பொருந்தப்பட்டு. நுண்...பு. எ-து பகுப் பொருட்டா காது தண்பொருட்டாகப் பொருள்விளக்கலாகிய அவ்விலக்கணம் அதனிலக்கணம். எ-று. அது எழுத்து முப்பத்து மூன்றெனத் தொகுத்ததனைப் பின்னர்க் கும் லும் நெடிலும் மூவினமுஞ் சார்பிற்ருேற்றமுமென வகுத்தாற்போல்வனவும் பிறவுமென் றுணர்க. சாதிபற்றிப் படுவதென ஒருமையாற் கூறினர். (கசுசு) தி அாT அதுவே தானு மீரிரு வகைத்தேt இ. து அந்துாற்பகுதி நான்காமென்கின்றது. இ-ள். அந் நூற்பகுதி நான்காம், எறு. (ககள்

  • எ-து, நாலாமா றுணர்-ற்று நாலென்று சொல்லப்படுவது. எகித்து கோடற்பதிவதும், அகிக்கும்பொருளும் மாறுபடாமற் கருதியபொருள். தொகையானும், வகையானுங் காட்டி, அதனகத்துகின்றும் விரிந்தவுரை யோகி பொருக்கமுடைக்சாகி துண்ணிதாகியபொருள்விளக்கலாவது நூற் கியல்பாம். எ-று. அகன்றவுரையோகி பொருந்து சலாவது:-சொல்லாத பொருண்மையெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லா மிடனுண்டா கல். எ-து, உாையாசிரியருாை.

t எ-து, நூல் பாகுபடுமாறுணர்-ற்று.மேற்சொல்லப்பட்டது. ல், நான்கு வகையுடைத்து. எ-து. அவையாமாறு முன்னர்க்காட்டுதும், எ-து, உரையாசிரியருாை. - - - 1 தாலெனப்படுவது துவலுங்சாலை என்ற பாடம் கச்சிஞர்க்கினிய உ ைஎகிகளிலில்லை.