பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

好*落乳* தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் من; எனப்பட்டமையின், ஆண்டு அது கிளையாகாது; 1 மெய்த்தல் ஒத்த வென்ற வழியன்றி ஈதல் காய்த'லென்றவழி நெடின் மோனையாய்த் திரிபுபடுதலின் ஆசிடையெதுகையுங் கிளையா காது.2 உரிய வென்றதனானே இவை அத்துணையுரியவன்றா மெனக்கொள்க. மற்று துந்தை தந்தை யென்றவழி, ஆண்டு. முதனின்ற வழிமோனை சிறந்ததென்னாமோவெனின் என்னா அன்றே, இரண்டாயவழி ஈரெழுத்துத் தேமாவாகலே பெரும் பான்மையாகலின். இதனானே, இது தலையாகுமோனையெனத் தலைமைகூறப் படாதது உமாயிற்று; என்னை? தொடை யென்.iன பூத்தொடை போலச் செய்யுட்குப் பொலிவுசெய்ய வேண்டுமாகலின், இக்கருத்தினானன்றே சொல்லடியியைபினைத் தலையாகியைபெனத் தலைமை கூறாராயிற்றென்பது. அடியெதுகையாயின் தலையாகெதுகைபோலச் சிறந்து காட்டுமென்பது, செந்தொடையுஞ் செய்யுட்பொலிவு செய்யுங்காற் கொன்றையுங் கடம்பும்போல நின்றவாறே நின்று தொடைப் ..میx-مہم۔ 1. துந்தை என அடிமுதற்கண் நின்றசீர் அடுத்த அடியிலும் முதற்சீராய் வத்து தொடைப்பட்ட வழிச் சீர்முழுதும் ஒன்றித் தலையாகெதுகையும் அடி பெதுகையுமாய் வந்தமையால், அடியெதுகைக் குரித்தாகிய இரண்டாமெழுத்இன் பின்வரும் மூன்றா:ெகழுத்து ஒன்றுதலை மெய்பெறுமரபிற்றொடை வகை உாகக் கொள்வதன் றிக் கிளை யென்றல் பொருந்தாது. 8. மெய்த்தல் ஒத்தல் எனவரும் இரண்டும் எதுகைத் தொடைப்படவரு மிடத்து பகரம் ஆசிடையேதுகையாகக் கொள்ளப்படுதுபோன்று, ஈதல், காய்தல்' என்பன ஆைேடயெதகையெனப்படாது நெடின் மோனையாய்த் திரிவு படுதளின் ஆசிடை யெதுகையைக் கிளையென்றலும் பொருந்தாது. 3. கிளையெழுத்து உரிய எனக் கிளையெழுத்தினையும் தழுவிக்கொண்ட மையீன், கிளையெழுத்துக்கள் மோனையெதுகைத்தொடைகட்கு அத்துணை உரியவல்ல என்பதே ஆசிரியர் கருத்தாமெனக்கொள்க. 4. தந்தை துத்தை யென்றவழி என இவ்வுரைத்தொடர் அமைந்திருத் தல் வேண்டும், 8. துத்தை என்பது அடியிரண்டிலும் முதற்கண் நின்றவழி து’ என்பது மொழிமுதற்குத்துரைமாய் எண்ணப்படாதொழிதலின் அதனை முதற்கண் உள்ள தனியெழுத்தாகப் பிரித்து மோனையாக்குமிடத்து ஒரெழுத்துத் தேமாவாகிய *ன் ஈரெழுத்துத் தேமாப்போலக் கொண்டு தொடைகொள்ளவேண்டியிருத் శఖr 'இது தலையாகுமோனை' எனத் தலைமைகூறப்படாததுரஉமாயிற்று' *7釜 prrむ。 - -