பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ள்வியல்-நூற்பா கல் 岛岛

மிடல். க் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்”

. (சிலப். கானல்.17)

இன்னும், பெட்ட வாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல் என்பதனால் தலைமகள் தான் வி. ம்பப்பட்ட தோழியாகி எ மக்கு வாயில் நேர்வாள் இவள் எனப் பெற்றுப் பின்னிரந்து கு ைற யு ற நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள் :

தலைப் புனைக் கொளினே தலைப் புனைக் கொள்ளும் கடைப்புனைக் கொளினே கடைப் புனை க் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண் . மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே . ’’

(குறுந் 2.2) இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. 'கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த

சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துக்ள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே என்ன துர்உம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறி தில்லையான் உற்ற நோய்க்கே'

(நற்றிணை. 140) என்னும் பாட்டும் ஆம்.

இத்துணையும் பாங்கற்கூட்டம். ஊரும்......பகுதியும் என்பது - ஊராயினும் பே ரா யி னும் கெடுதியாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன்குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகு தி யு ம் உ ண் டு

ன்ற்வாறு.