பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கச 蕊鑫總?

வரைப்பாற் கடவுளும் அலலன் அதற்கே ஒதி முந்துறக் காதொன்று ஞெகிழ நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே நீயறி குவையதன் முதலே யாதோ தோழியது கூறுமா றெமக்கே’’ என்றது. தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநின்றது. இதனுள் 'ஓதி முந்துற ஞெகிழ" என்பது கூழைவிரித்தல்; காதொன்று ஞெகிழ' என்பது காதொன்று களைதல்; 'நிழலவிர் மணிப்பூ னெஞ்சொடு கழல' என்பது ஊழணி தைவரல்; 'நெடிது நிமிர்ந்தன துகிலும் பன்முறை' என்பது உடைபெயர்த்துடுத்த லாயிற்று. இவை பாடாண்கைக்கிளையுள் இ க்கா லத்து ப் பயின்றன. பிறவும் அன்ன. (கச,

பாரதியார்

கருத்து :- இது முதலில் கண்டாங்கே கொண்ட காதல் வளர விளையும் விருப்பக்குறிகளை உணர்த்துகிறது.

பொருள் :- கூழை விரித்தல் = (தழையுங்காதல் தன் னுளம் நெகிழ்க்கக்) குழையுங் கூந்தலைத் திருத்தக்குலைப்பது, காதொன்று களைதல் - செவியில் பூட்டாது செறுகிய தோடு ஒன்றைத் திருத்துவாள்போலக் கழற்றுதல்; ஊழணிதைவரல்= பெண்டிர் பண்டை முறையே கொண்டணி தொடி வளை முதலியவற்றை நழுவாது செறிப்பது போலத் தடவுவது; உடை பெயர்த்து உடுத்தலோடு = அறியுமுனர்வால் குழையுமுடலில் குலையுங்கலையின் நிலையைத் திருத்தி யணிதலுடனே; ஊழின்

  • ~ॐ स्थ***श्यक*********~****

12. தொல்காப்பியத்தித் கூறப்படும் அகத்தினையொழுக்லது பத்திய இக் மெய்ப்பாடுகள் பாடாண்திணையில் ஒருதலைக் காலமாகிய கைக்கின்ைபற்றித்தம் காலத்துப் பாடப்படும் உலாச் செய்யுட்களில் இடம்பெற்துன்ன “த்தத்தின்னல் புலப்படுத்தும் முறையில் "இவை பாடசண் கைக்கிளைவுன் இக்காலித்துப் பயின்றன" என்றார் பேராசிரியர். இத்தகைய பாடசண் கைக்கிணையத்திய டனைச் செய்யுள் முதலிய பனுவல்களில் தொல்காப்பியனாக் கூறிய அகத்தினைக்குகின் Quidu Gడిణాణా இயைத் துப்பாடும் புலமை கெறியினைப் டிேசாசிரியர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கன் மேற்கொண்டிருக்தனர் என்பது இவ்வுரைத் தொடசால் இனிது வின்ங்கும்.