பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா சதி 蠢」劉

சல்) எனப்படும். இங்கன ம் தலைமசள தன் கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் தடுககபபடாமல் தெருசச் தின் நிறையழிதலால் தன இரண்டு கைகளும் தலை” முயன் கும விருப்பத்தால் தாமே எழுவன போல்வதோர் குறிப்பினள எதல் *இருகையும் எடுததல எனனும் மெய்யபாடாகும்.

இவ்வாறு மூன்று கூறுகளாகப் பகுத் தசைச்ச இப்பனளிைசன் டு மெய்ப்பாடுகளும் இயற்கைப்புணர்ச்சியாகிய gpتمه س٤.نا تچ ؤ ي திற்கு முனனே நிகழவன வாம். ஒருவனும் ஒருத்தியும கல்லூாசின் ஆணையால் எதிர்ப்பட்ட காலத் துத் தனது மனக கருத்தினை தானும் நிறையுமாகிய குணங்களால் புறத்தாாக்குப் புலனாகாதி மரைகதல பெனமையின் இயலயாதலால் இங்கே அன் பீன் ஐந்திணை யொழுகலாறுககு உரியவாகக لانههای سیستانی را روی - பாடுகள பெருமபான்மையும் தலைமகன் கண்ணே சிரந்து நிற்கும் என பர் பேராசிரியர். fகஇ}

க. பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல் ஈர மில் கூற்றம் ஏற்றலர் தாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொதைஇ எடுதத நான்கே தான கென மொழிப.

ளம் ஆரனம்

எ ன் - எனின். நான்காம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள் ) பாராட்டெடுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட தான்கும் நான்காமவத்தைக்கண் நிகழும் மெயப்பாடென்க.

பாராட்டெடுத்த லாவது - தலைமகன் நின்றநிலையுங் கூ றி. கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல்.

ம ந்தய வுரைத்தல் என்பது - பெண்டிரது. இயல்பாகிய மடப்புங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழி யதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல்.

சரமில் கூற்ற மேற்றலர் நாணல் என்பது - ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலர் ஆயிற் றென நானுதல்.