பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உடு ,

யுள் ஒன்றெனப் படுதலின், இருபாலவக் க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட் டி. வினை யாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணி யபபடும். ஆண்டு= பருவம்; அதாவது வயது: உருவு= வடிவம்: அதாவது 'மூப்போ டிளமைமுரணா' வனப்பு. நிறுத்த காம வாயில்=நிலைத்த காதல் நிலை: நிறை = அடக்கம்; அருள்= பிறர் வருத்தம்பொறாப் பரிவுடைமை; உணர்வு= அ றி வு: உணர்ச்சி எனினும் அமையும்; திரு=செல்வம்; இது பொருள் பற்றியதன்று உள்ள மலர்ச்சி. “செல்ல மென்பது. சிந்தையினி றைவே' என்பதனாலும் இப்பொருட்டாதலறிக என முறை யுறக் கிளந்த ஒப்பினது வகை=என்று நிரலே கூறிய பத்தும் காதலர்க் கின்றியமையர் ஒப்பின் வகையவாம்.

குறிப்பு: ஈற்றேகாரம் அசை மற்றைய ஏயும் ஒடுவும் எண் னிடைச்செர்ற்கள் முன் களவியலில், "ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் சிழத்தியும் காண்ப' எனும் சூத் திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர் தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என் வாளா சுட்டி யதால், இங்கு அல்லோப்பின் வகை விரித்து விளக்கபபட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால், ஒத்த காதலை லெளிப் படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து. அவை நிலைத்த ஆெப்க் காதற்கே யுரிய வாதலின், அக் காதல் நிலைக் குரியதென முன் தொகுத்துக் கூறியஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது. இள்ை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையால் தெளியப் படும். 《ü够}

HCSAS A SAS SSASA00 TLLLLSS S

! உருவு கிறுத்த காமவாயில் என்பதனை முன்னையுரையாசிரியக் எண்ணி யதுபோலவே உருவு, உருவு கிறுத்த க ம வாயில் ண காவலர் பாரதியார் பகுத் தெண்ணின மையும், காமல யில் என்பதற்கு به او ع அன்பு ് ആക്ഷേ பொருள்கெ ண் டுன் ன மையும் முன்னோச் ية سابه له تع ஒத்துச் செல்லும் இடங்க னில் ஒத்தேயுரை காணும் அவர்தம் உரைப்போக்கினைப் புலப்படுத்தல் காணலாம்"