பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of பொருளதிகாரம் 5. கூறிய - சுவடி 106 A. பிழை யகரம் மிகை 7. வன்பொறை - சுவடி 1, 9, 16, 53, 74, 106.A.115. 502, 1065 பதிப்பு 2 990—43 பா.வே பொழுது மாறு முட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்புஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்’ புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த” நெஞ்சமொ(டு) அழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. 43 1. சார்வுஞ் - நச்சர். சோம. பால, பாடம். 2. கிளவியும் - நச்சர். பாடம் 3. புணர்ந்தறி - பதிப்பு 17 இல் சு.வே. 99.1–44 ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய மொழியொடு' வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கி வைடம’ ரெய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்களு ரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை' யுளப்பட(வ்) அப்பாற் பட்ட வொருதிறத் தானு நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மைய திளிவு" முடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமு மகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயி னுாக்கிய பாலினும் வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு)