இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
தொழில் வளம்
டவும் கூறவும் அஞ்சுகின்றார்கள் ஏன்? அவன் உதவியையும் உறுதுணையும் நாடும் காரணமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் மனித சமுதாயம் வாழவேண்டுமானால் அதன் தேவை ஆக்கத்துறைக்கு வழிகோலுவதாக அமையவேண்டும். இனியாயினும் கல்லவர் அத்துறைக்கு வழிகாட்டின் உலக சமுதாயம் வாழத் தோன்றிய அத்தனை தொழில்களும் வாழும். அன்றேல்–யாரே விடை கூறவல்லார் ?