பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 139

முளைக்க வைத்த வாதம் பருப்பு, முந்திரிப் பருப்பு. 11 மணிக்கு ஐந்து பழ வகை. மூன்று குளிர் நீர் வகை. நண்பகல் சாப்பாடு வெறும் பழ வகை யுடன் தயிரும். மாலையில் உண்மையாகவே உண்ணு நோன்பு. ஒன்றுமே சாப்பிடுவதில்லை. இரவில் ஆப்பிள் மூன்று. திராட்சை ஒரு சேர், காய்ச்சாத பால் அரைப்படி. - குள் : , அப்பா ! - வில் போதும் ஐயா! உங்கள் அரசாங்கத்திற்கு அதிகச் செலவு தரக்கூடாது. ஆளுல் சமையல் சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். - - குள் : அவ்வளவுதானே? அப்பாடா. -

(-திரை விழுகிறது-)