இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
786
நபிகள்
நாயக
மான்மிய
மஞ்சரி
காப்பு
வையமெல்லாம் வாழ்த்தெடுப்ப வந்தநபி நாயகத்தின்
துய்யசெழு மான்மியத்தைச் சொல்லுதற்கே-ஐயமறக்
கூராதோ வான்கருணை கூர்ந்துவந்து வாய்மைநலந்
தாராதோ எம்மிறையோன் சார்பு!