பக்கம்:நமது உடல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமது உடல் லுள்ள மயிர்கள் தொடுதல் உணர்ச்சியை மிகுவிக் கின்றன. நமது உடலில் மயிருள்ள ஒரு பகுதியை மழித்துவிட்டால், அப் பகுதியின் கூருணர்வு தற்காலிகமாகக் குறைந்து விடுகின்றது. நமது உடலினுள் ஏற்படும் ஊற்றுணர்ச்சி யைப்பற்றிய தெளிவான விளக்கம் இன்னும் ஏற்படவில்லை. உணவு செரிமானம் ஆகாத பொழுது குடலில் இறங்கும் வாயு சில சமயம் தீவிரமான வலியை உண்டுபண்ணலாம். எனினும், நவீன மருத்துவர்கள் நோயாளிக்குச் சிறிதும் வலியின்றி வெட்டவும், சுடவும், கிள்ளி எறியவும், தேய்த்து அழித்துவிடவுமான முறைகளைக் கண் டறிந்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/94&oldid=773722" இலிருந்து மீள்விக்கப்பட்டது