பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 ש"י தலைவனே, பிறப்பு, இறப்பு ஆகிய நிழல்களிலிருந்து 香

எங்கள் ஆன்மாக்களை விடுவிப்பாய். 駕 இறவாமை என்கிற நிலையை அடையவேண்டும் என்கிற * ஆர்வத்திலிருந்தன்று. (யசுர் 3)

துன்புறுகின்ற இந்த உடல் சார்ந்த ஆசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட எனக்கு உதவிடுவாய், இறைவா. அழிவில்லாத இறையன்பின் அமுதத்தைப் பருக

என்னைத் தகுதியுடையவனாக்குவாய். (யசுர் 7)

த.கோ - தி.யூரீ