பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

t

2O

அகன்ற நீரிடையே எரியாற்றிலின்றி ஒளிர்பவன் அவன் ஒருவனே A. அவன் இருக்குமிடத்திலேயே தொண்டர்கள் அவனை வழிபட்டு வருகின்றனர். இந்த மேலான, திரு அமுதத்தை தெய்வீக நீருடன் கலந்து ஆன்மாவுக்கு அளிப்போம். அது எழுச்சியும், வீரமும் பெறட்டும். (இருக் 10)

மெய்யறிவு செங்கதிரின் ஒளியைப் போன்றது, தேவர்கள் வாழுமிடம் பேராழியைப் போன்றது. மண்ணுலகைவிட விண்மணி பழமையானது. வான வெளியின் பரப்பளவிற்கு எல்லையே கிடையாது. (யசுர் 23)

நற்றமிழில் நால் வேதம்