பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ "ঃ

$

வேண்டுதல்

மேலான எண்ணங்கள், உயர்ந்த அருஞ் செயல்கள் இவற்றுடன் வழிபாட்டுணர்ச்சியோடு இரவும், பகலும் உன்னை அணுகுகிறோம். (இருக் 1)

முடிவான பேரின்பத்திற்கு வழிவகுக்கும் முறையான பாதையை எவன் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் மேலும் மேலும் முன்னேறுகிறான். அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவன் துணை நிற்கிறான். , அவன் செல்லும் வழியை அன்புறவுடனும் முன்னின்றும் எளிதாக்குகிறான். இறைவனின் நல்வாழ்த்துகள் அவனுக்குக் கிட்டுகின்றன. (இருக் 1)

தலை தாழ்த்திக் கைகூப்பி இரவின் பகலின் ஒவ்வொரு காலமும் உன் திருவடிகளைப் புகலடையும் பற்றாளன் வேண்டுகிறான்

த.கோ - தி.யூரீ