பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

f

அளிக்கை / காணிக்கை

உயிர்மூச்சு அருள்பவன் எவனோ, ஆற்றல் கொடுப்பவன் எவனோ, ஊக்கம் அளிப்பவன் எவனோ, எவனுடைய கட்டளைக்கு அனைத்து ஆற்றல்களும் அடிபணிகின்றனவோ, அந்த இறைக்கு எங்களை அளிக்கிறோம். நிலைத்த வாழ்வு என்கிற நிழலின் அதிகாரியாகிய காலதேவன் யார்? (இருக் 10)

உயிர்ப்பவை, இயங்குபவை. இருந்த இடத்திலேயே இருப்பைைவ இவற்றை ஆளுகிறவனும், மாந்த இனத்திற்கும், விலங்கினத்திற்கும் படைப்பாளியாகிய அந்த முழு முதல்வனுக்கு நாங்கள் அடிபணிகிறோம். (இருக் 10)

t

எவனுடைய பெருமை பனிமூடிய மலைகளில் எதிரொலிக்கிறதோ,

எவனுடைய புகழ் முழுக்கமிடும் கடலலைகளால் షే. நற்றமிழில் நால் வேதம்