பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

தெய்வீக வழிகாட்டி

இறைவா, என் ஆழ்மனத்தில் நீ குடிபுக வேண்டும். தீய எண்ணங்களாகிற புகை மண்டலம்

என்னிடமிருந்து வெளியேறட்டும். அப்பழுக்கற்ற உன் உயிரொளியை நான் காணவேண்டும்.

(இருக் 1)

இறைவா,

எனக்கும் என்போன்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கும்

எங்கள் வாழ்கையை மனிதகுலத்தின் நன்மைக்காகவும்,

அவர்களுக்குப் பணிபுரிவதிலும் செலவிட அருள்புரிக.

(இருக் 1)

உலகைப் படைத்தருளியவனே, உனது உள்ளொளி எங்களுக்கு வழிகாட்டியாயிருந்து தீவினைகள் செய்வதிலிருந்து எங்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதற்கேற்ப ஆன்மிக பலத்தை அருள்வாய். உனது வல்லமை பொருந்திய தோள்கள் எங்களுடைய

த.கோ - தி.பூரீ *#ు

3