பக்கம்:நற்றிணை-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

، باید به طی عه و رو۲:۴ تنگ لد (که لاما (عا ۳لل ده ۳۳۱’ ۳۲ له _>ణాజు అణ6గి - 245. நற்றிணை தெளிவுரை கவரும் - கவர்ந்து போம்; உரியவர் அறியாதபடி கொண்டு செல்லும். வாங்கிய கதிர் - வளைந்த கதிர்: நீண்டு பருத்த கதிருமாம். குறுதல் - பறித்தல். விளக்கம் : தினை முற்றியது; இற்செறிப்பு இனி நிகழும்: இவளோ நின் பிரிவைத் தாங்கம்ாட்ாத்ே நலிவ்ாள்: இர்வுக் குறி வாய்த்தலும் அரிது; அன்னை அறியினும் ஏதமாம்: ஆகவே, இனி, இவளை விரைய வந்து மணந்து கெர்ள்ளுதலே செயத்தக்க தான உரிய செயல் என்பதாம். நுகர்தற்கான பருவங்கொண்ட முற்றிய தினைக்கதிரைக் கிளிதான் கவர்ந்து சென்று உண்டு ன்புற்ருற்போல, நீயும் மணப்பருவம் பெற்ற இவளை, இவளைப் பெற்ருேர் அறியாதே களவில் அடைந்து இன்புறுவாய் ஆயினை என்பதாம். - - - உள்ளுறை : கொய்துகொண்டு போன கிளிக்கன்றி. அதனை முயன்று பயிரிட்ட கொல்லையுடையார்க்குத் தினைக்கதிர் பயன்பட்ாது போயினது போன்று, இவளும் நலன் நுகர்ந்து இன்புறும் நினக்குப் பயன்பட்டவளன்றித், தான் பிறந்த குடிக் கும், தன்னைப் பெற்ருேருக்கும் யாதும் பயனற்றவள் ஆயினுள் போலும் என்பதாம். - பாடபேதம் : பூவண்டுர் நாகன் வேட்டன் எனவும் பாடியவர் பெயர் வழங்கும். மதுரை நாட்டுள்ள ஓர் ஊர் இது GTGÖTLJIT. பயன் : அதுதான் கெடாமையை நினைக்கும் தலைவன், விரைவில் மணவினையை முடித்தற்கு முயல்வான் என்பதாம். 318. பிடி புலம்பிய குரல் பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ. திணை : பாலை. துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. ((து . வி.) தலைவியைத் தன் னே டு உடனழைத்து -് ಕ್ಲಿದ್ದಿ தலைவியை மணந்து இல்லறம் பேணி வருபவன் தலைவன் ஒருவன். சிறிது காலத்திற்குப்பின் அவனுள்ளத்தில் பொருள்தேடி வருவதற்குப் போகும்எண்ணம் வலுக்கின்றது. அதனை.அவன், தலைவியின் தோழிக்கு உணர்த்த, அவள் தலைவியின் தன்மையைக்கூறி, அவன் செலவைத் தடுப் பதற்கு முயல்வதாக அமைந்த செய்யுள் இது: கண்ணழகு என்னுகுமோ என்று கவல்வதனல், داده Gh^

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/249&oldid=774254" இலிருந்து மீள்விக்கப்பட்டது