பக்கம்:நற்றிணை-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 الأمور د ు நற்றிணை தெளிவுரை r" *"354. நட்புக் கெளவையாகின்றது! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை : (1) தோழியாற் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது: (2) மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தார்க்கு மறுத்துச் சொல்லியதுஉ மாம். (து - வி.) (1) களவிலே வந்தொழுகும் தலைமகனிடம், 'இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் போன்று நிலையுளது என்று குறிப்பாகக் கூறி, விரைந்து மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக அமைந்த செய்யுள் இது, (2) மணவினை கழிந்தபின், செவிலியோடு வந்த தோழியைத் தலைவன் புகழ்ந்து கூற, அவள், அதனை மறுத்து, எல்லாம் தலைவியது சால்ப்ே என்று கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.) & தானது பொறுத்தல் யாவது கானல் ஆடரை ஒழித்த டிேரும் பெண்ணை வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த கானல் கண்ணிய வார்மணல் முன்றில் எல்லி அன்ன இருள்கிறப் புன்னை 5 கல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின் கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி ஒழுகை கிரைசெலப் பார்ப்போர் அளம்போகு ஆகுலம் கடுப்பக் . 10 கெளவையா கின்றது ஐய! கின் நட்பே ஐயனே! கழிச்சோலையிடத்தேயுள்ள, ஆடியசையும் அடி மரத்தையுடைய நெடிய கரிய பனையிலிருந்து, கழித்து வீழ்த்திய காவோலைகளால் மறைப்புண்டாகக் கட்டியிருக்கப்பெற்ற கட்டுவேலியைக் கொண்ட, கானற்சோலையை அடுத்துள்ள வெண்மணல் முற்றத்திலே, இரவுபோன்ற இருண்ட நிறத்தை யுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரமாகியஅவ்விடத்திலே, பிணித்துக் கிடத்தலினலே தங்குதல் கொண்ட தோணியை உடையதும், நீர்த்துவலைகள் தெறித்து விழுவதுமான கடற் கரையிடத்தே, கடுமையான வெயிலினலே கொதிப்பேறிய கல்லைப்போல் விளைந்த உப்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு, நீண்ட வழியிலே செலுத்தும் வண்டிகள், ஒன்றன்பின் ஒன்ருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/324&oldid=774408" இலிருந்து மீள்விக்கப்பட்டது