பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் ஆச லம்புரி யைம்பொறி வாளியுங் காச லம்பு முலையவர் கண்ணெனும் பூச லம்பு நெறியின் புறஞ்செலாக் கோச லம்புனே யாற்றணி கூறுவாம். என்ருர் கல்வியிற்பெரியாரும். நடுக்கடற் பிறக்க சங்கி னுள்ளி ருக்க பாலினம் குடிப்பி றக்க மைக்கர்கங் குழைமு கம்பி ப்ரீன யிடைக்கண் வைத்க வில்லைகாக லார்கண் மேலு மார்வமுள் கடைக்கணுேக் கிலாக மாகர் கற்பை யாவர் செப்புவார். என்ருர் வாமன முகிவரும். -க்கமெல்லாம் போசை யெடி أ - - - - - - - அனமககள, கனடபககமான ம. ச.ாசை பயழு ■ . e ■ # H # -- விக்கும் கம் பேய்மனக்கைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் கன்னே யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும் கொன்றுகின்பான், தனது இன்றல்வேட்கையே கொலைக்குக் காரண ~ o H e - = - == - H = - அமாைனுதி, கொல்லுகற்ருெழிற்குரிய கருவிகளும் கொல்லப் படும் பாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்: இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னே இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைகல்போலப் பின்ன கற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும். காமம் ஒழியக்கக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளகாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளகாகுங் காமவேட்கையுமே ஒழியக்தக்கன என்பகே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, 7. i. --- # - H H. வீடெய்கற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண் . - + :ר m * * H # LITol)/TT/ பெண்பாலாரை விடுகற்கு எத்துணே அறிவொழுக்கங்