பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் காலத்தவரென்பதும் நன்குணரக்ககும். இவரது நல்லிசைப் புலமையின் பல்வளம் பலருமறிய இவரது இன்பப்பகுதியின் பொருட்பாடல்களே இண்டுக் கருகின்றேன். இவற்ருனும் இவர் சங்கணவனேக் கேடி எங்கும் உழன்றமை ஆராய்ந்து கொள்க. நற்றினை (க) சிறுவெளாங் குருகே சிறுவெளாங் குருகே துறைபோ கறுவைக் தாமடி யன்ன நிறங்கிளர் தாவிச் சிறுவெளாங் குருகே யெம்மூர் வங்கெம் முண்டுறைத் துழைஇச் சினைக்கெடிற் ருர்கையை யவரூர்ப் பெயர்தி யனையவன் பினயோ பெருமற வியையோ ஆங்கட் டீம்புன லிங்கட் பாக்குங் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழை.நெகிழ் பருவால் செப்பா கோயே. இது காமமிக்க கழிபடர் கிளவி - (எம்). (உ) கிங்களுக் திகழ்வா னேர்கரு மிமிழ்நீர்ப் பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே யொலிசிறக் கோகமும் பெயரு மலிபுனற் பல்பூங் கானன் முள்ளிலைக் காழை சே ாறுசொரி குடவையிற் கூம்புமுகை யவிழ வளிபரங் தாட்டும் விளிவி குற்றமொடு மையிரும் பனேமிசைப் பைகல வுயவு மன்றிலு மென்புற நாலு மென்றிவ் விரல்கவர்த் தழங்க கவர்வின் யாழ யாம முய்யாமை கின்றது காமம் பெரிகே களோரோ விலமே. இது காமமிக்க கழிபடர் கிளவி : மீதுர்க்க கலைமகள் சொல்லியது. (கூாட்டு)