பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் சிரப்பார் மணிமுடிச் சோமான் றன்னைச் சுரப்பாடு கேட்கவே பொன்னடொன் மீக்கா ன்ரிரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர் காமறிவர் கங்கொடையின் சீர். (தமிழ்நாவலர் சரிகை) என்னும் பாடலைப்பாடிக் காரிபொருட்டெய்கிய பொன்குட்டை அவன்பாற் சேரவிடுத்து, அச்சோனு லினிது ஓம்பப்பட்டுச் சிலகாலம் அவன்பாற் றங்கினர். இவர், சோன் மாளிகையில் இனிதுண்டு வாழ்ந்திருந்தனர் என்பது, இவர் அவ்னைப் பிரிந்தபோது கூறிய, சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேகாவி னெய்யு , - ....." --گ - .. == டு 二s) ェリ} மறுப்படாக் கண்டயிரு மாந்தி -வெறுக்கேனே வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பிக்கானே i H -- -- H - *. - -- * கஞ்சிக்கும் புற்கைக்குங் கை. (கமிழ்நாவலர் சரிகை) எனனும் பாடலானறியப்படுவது. பின்பு இவர் சேரனுடைய வஞ்சியினின்று காஞ்சின்மலைச்சென்று ஆண்டிருக்க வள்ளு. வன் என்பானே அரிசி கேட்க, அவன் இவர்க்கு யானே கொடுத்தானுக, அப்போது அவனது கொடைமடக்கை வியந்து, ! கடவுநிலைப் பலவி ஞ்ைசிற் பொருநன்’ (கசம்) என்னும் புறப்பாட்டைப் பாடி, ஏழிற்குன்றம் டோப் ஆண்டுள்ள அரசன் ஒருவனேப்பாட, அவன் இவரது அருமை. யும் பெருமையும் அறியாமையால், அவனே, இருடீர் மணிவிளக்கக் தேழிலார் கோவை குருடேயு மன்றுகின் குற்ற - மருடீர்க்க பாட்டு முரையும் பயிலா கனவி ரன் டோட்டைச் செவியு "முள. 壘 மு”ள எனவும் பாடம்.